அஸ்ஸலாமு அழைக்கும்
www.tntjmdm.blogspot.com
Thursday 8 August 2013
பித்ரா வினியோகம்
அல்லாஹ்வின் அருளால் 8-8-2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மண்டபம் கிளை சார்பாக ஃபித்ரா வசூல் செய்து ஏழை எழிய குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது[ தனித்தவனின் மாபெரும் கிருபையால் ]இந்த வருடம் 200 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. . .
இப்புடிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மண்டபம் கிளை
இராமநாதபுரம் மாவட்டம்
தொடபுக்கு : 9626847108
அல்ஹம்துலில்லாஹ் . . .
Saturday 20 July 2013
இரவு தொழுகை
இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர் . . . . .
(19.07.2013) மண்டபம் கிளை சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் .
நமது மண்டபம் கிளை சார்பாக தினமும் இரவு தொழுகை மற்றும் பயான் நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது.
இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர் . . . . .
அல்ஹம்துலில்லாஹ் . . . .
மண்டபம் கிளை - இப்தார் நிகழ்ச்சி
(19.07.2013) மண்டபம் கிளை சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் .
அல்ஹம்துலில்லாஹ் . . .
Saturday 6 July 2013
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மண்டபம் கிளை சார்பாக (5/7/2013)
அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் கிளை மர்கசில் பெண்கள் பயான்
நடைப்பெற்றது இதில் உரை சகோதரி:ஹமீதா ரைஹானா ஆலிமா
அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் கிளை மர்கசில் பெண்கள் பயான்
நடைப்பெற்றது இதில் உரை சகோதரி:ஹமீதா ரைஹானா ஆலிமா
இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெட்றனர்,
அல்ஹம்துளிலாஹ் .
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மண்டபம் கிளை
இராமநாதபுரம் மாவட்டம்
Sunday 30 June 2013
பொதுகூட்டம்
பொதுகூட்டம்
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.அஜ்மல் அவர்கள் "முஸ்லிம்களின் ஒற்றுமையும் , மறுமை வெற்றியும் " என்ற தலைப்பிலும் , மாவட்ட பேச்சாளர் சகோ. அமீனுல்லாஹ் ., அவர்கள் "குழப்பமே இல்லாத சத்தியம் மார்க்கம்" எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர் ,
மற்றும் கிளை செயலாளர் சகோ I.ராஜா முகமது அவர்கல் நன்றியுரை ஆற்றினர்.
இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்
Saturday 29 June 2013
Friday 21 June 2013
மண்டபத்தில் கிழக்குதெரு தெருமுனைக் கூட்டம்-போதுக்கூட்டமாக மாறியது
மண்டபத்தில் கிழக்குதெரு தெருமுனைக் கூட்டம்-போதுக்கூட்டமாக மாறியது
மண்டபத்தில் கிழக்குதெரு தெருமுனைக் கூட்டம்-போதுக்கூட்டமாக மாறியது
ஏக இறைவனின் திருப்பெயரால்
21-6-2013 வெள்ளிகிழமை அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிளையின் சார்பாக "தவ்ஹீத் விளக்க
தெருமுனைக் கூட்டம்" போதுக்கூட்டமாக அல்லாஹ்வின் கிருபையால் நடைப்பெற்றது.
இதில்
தலைமை : சகோ.M.ஜியாவுல் ஹக் (கிளைத் தலைவர் TNTJ)
சிறப்புரை : சகோ F.அரசத் அலி MISC (மாநில பேச்சாளர் TNTJ)
(தலைப்பு : இரியாச்சம்)
சகோ S.A.இம்ரான் கான் (மாநில பேச்சாளர் TNTJ)
(தலைப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஓர் அறிமுகம் )
என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் , இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்ப்பெற்றனர் ............
அல்ஹம்துலில்லாஹ் . . . . . . .
நன்றி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இராமநாதபுரம் மாவட்டம்
மண்டபம் கிளை
www.tntj.net
www.ramnadtntj.net
www.tntjmdm.blogspot.com
www.tntjmp.blogspot.com
Subscribe to:
Posts (Atom)