முக்கிய செய்தி : கிளை நிருவாகிகள் 1) தலைவர் : சகோ ஹக் 2) துணை தலைவர் : சகோ அஹ்மத் அலி 3) செயலாளர் : சகோ ராஜா முகமத் 4) துணை செயலாளர் : சகோ அபு பக்கர் 5) பொருளாளர் : சகோ அப்துல் ராசிக் .

Thursday 8 August 2013

திடல் தொழுகை

அல்லாஹ்வின் திருப்பெயரால் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மண்டபம் கிளை சார்பாக 9-8-13 அன்று திடல் தொழுகை நடைப்பெற்றது , இதில் சகோ அப்துல் ஹக்கீம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் , இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துகொண்டு பயன்பெற்றனர் . . . .

அல்ஹம்துலில்லாஹ் . . . .

பித்ரா வினியோகம்



அல்லாஹ்வின் அருளால் 8-8-2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மண்டபம்  கிளை சார்பாக  ஃபித்ரா வசூல் செய்து ஏழை எழிய குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது[ தனித்தவனின் மாபெரும் கிருபையால் ]இந்த வருடம் 200 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. . .
இப்புடிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மண்டபம் கிளை
இராமநாதபுரம் மாவட்டம்
தொடபுக்கு : 9626847108

அல்ஹம்துலில்லாஹ் . .
.

பித்ரா சாமான்கள்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மண்டபம் கிளை சார்பாக பித்ரா குடுக்க இருக்கும் சாமான்கள் .

இன்ஷா அல்லாஹ் முழு விவரங்கள் விரைவில் . . .

அல்ஹம்துலில்லாஹ் . . .

Saturday 20 July 2013

இரவு தொழுகை
நமது மண்டபம் கிளை சார்பாக தினமும் இரவு தொழுகை மற்றும் பயான் நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது.
இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர் . . . . .
அல்ஹம்துலில்லாஹ் . . . . 
மண்டபம் கிளை - இப்தார் நிகழ்ச்சி  
(19.07.2013) மண்டபம் கிளை சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் .

அல்ஹம்துலில்லாஹ் . . .
 

Saturday 13 July 2013

மண்டபம் கிளை - நோன்பு கஞ்சி

மண்டபம் கிளை சார்பாக நோன்பு 
திறப்பதற்க்காக நோன்பு 
கஞ்சி காய்ச்சப்படுகின்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

Saturday 6 July 2013

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மண்டபம் கிளை சார்பாக (5/7/2013) 

அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் கிளை மர்கசில் பெண்கள் பயான்

நடைப்பெற்றது இதில் உரை சகோதரி:ஹமீதா ரைஹானா ஆலிமா 

          அவர்கள் நோன்பின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,

          இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெட்றனர்,

           அல்ஹம்துளிலாஹ் .

       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
                                                                      மண்டபம் கிளை

                                                                                     இராமநாதபுரம் மாவட்டம்

Sunday 30 June 2013

பொதுகூட்டம்

பொதுகூட்டம் 







இதில் மாவட்ட  பேச்சாளர் சகோ.அஜ்மல்  அவர்கள் "முஸ்லிம்களின் ஒற்றுமையும் , மறுமை வெற்றியும் " என்ற தலைப்பிலும் , மாவட்ட  பேச்சாளர் சகோ. அமீனுல்லாஹ் ., அவர்கள் "குழப்பமே இல்லாத சத்தியம் மார்க்கம்" எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர் ,

மற்றும் கிளை செயலாளர் சகோ I.ராஜா முகமது அவர்கல் நன்றியுரை ஆற்றினர்.









இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.



அல்ஹம்துலில்லாஹ்

Friday 21 June 2013

மண்டபத்தில் கிழக்குதெரு தெருமுனைக் கூட்டம்-போதுக்கூட்டமாக மாறியது

மண்டபத்தில் கிழக்குதெரு தெருமுனைக் கூட்டம்-போதுக்கூட்டமாக மாறியது
மண்டபத்தில் கிழக்குதெரு தெருமுனைக் கூட்டம்-போதுக்கூட்டமாக மாறியது

ஏக இறைவனின் திருப்பெயரால்

21-6-2013 வெள்ளிகிழமை அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிளையின் சார்பாக "தவ்ஹீத் விளக்க தெருமுனைக் கூட்டம்" போதுக்கூட்டமாக அல்லாஹ்வின் கிருபையால் நடைப்பெற்றது.
இதில்
தலைமை : சகோ.M.ஜியாவுல் ஹக் (கிளைத் தலைவர் TNTJ)

சிறப்புரை : சகோ F.அரசத் அலி MISC (மாநில பேச்சாளர் TNTJ)
(தலைப்பு : இரியாச்சம்)

சகோ S.A.இம்ரான் கான் (மாநில பேச்சாளர் TNTJ)
(தலைப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஓர் அறிமுகம் )

என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் , இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்ப்பெற்றனர் ............

அல்ஹம்துலில்லாஹ் . . . . . . .

நன்றி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இராமநாதபுரம் மாவட்டம்
மண்டபம் கிளை

www.tntj.net
www.ramnadtntj.net
www.tntjmdm.blogspot.com
www.tntjmp.blogspot.com